Wednesday, July 26, 2017
On Wednesday, July 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 26.7.17
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி பகுதியிலுள்ள வனத்தாயி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா நடைப்பெற்றது.
திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், பாச்சூர் கோபுரப் பட்டி சுற்றியுள்ள 8 கிராமங்கள் அடங்கியுள்ள வனத்தாயி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு இன்று அருள்வாக்கு சபரி ரவி சாமி அவர்கள் ஆணி பாதத்தில் நின்று அரிவாள் ஏந்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தனர் மற்றும் சேவல் குட்டி குடியும் குடித்தனர். இந்நிகழ்வில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைப்பெற்றது.இவ்விழாவில் ஊர் பட்டைய தார் - பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment