Monday, August 14, 2017
தமிழ்நாடு வனத்துறை ஊர்தி ஒட்டுநர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் சுந்தர் தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் லெட்சுமணன் முன்னிலை வகித்தனர் மற்றும் அனைத்து துறை ஒட்டுனர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஜெயக்கொடி சிறப்புரையாற்றினர்.
தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒட்டுநர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வனத்துறையில் பணிபுரியும் ஒட்டுநர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் வனவர் பதவி வழங்க வேண்டும் என்றும் வண்டலூர், முதுமலை, ஏற்காடு இங்கு பணிபுரியும் ஒட்டுநர்களுக்கு வார விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட 7 தீர்மானங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment