Monday, August 14, 2017

On Monday, August 14, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி          13.8.17

தமிழ்நாடு வனத்துறை ஊர்தி ஒட்டுநர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் சுந்தர் தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் லெட்சுமணன் முன்னிலை வகித்தனர் மற்றும் அனைத்து துறை ஒட்டுனர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஜெயக்கொடி சிறப்புரையாற்றினர்.

தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒட்டுநர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வனத்துறையில் பணிபுரியும் ஒட்டுநர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் வனவர் பதவி வழங்க வேண்டும் என்றும் வண்டலூர், முதுமலை, ஏற்காடு இங்கு பணிபுரியும் ஒட்டுநர்களுக்கு வார விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட 7 தீர்மானங்கள் 

0 comments: