Monday, August 14, 2017

On Monday, August 14, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 14.8.17 
திருச்சி லுத்தரன் முன்னேற்ற இயக்கம்டிஇஎல்சி விரிவாக்கப்பட்ட மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே உள்ள டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகத்தில் நடைபெற்றது

அதில் பேசிய பொதுச்செயலாளர் சார்லஸ் கூறுகையில் தமிழ்சுவேச லுத்தரன் திருச்சபையில் நிர்வாகத்தை எப்படி நடத்துவது எந்த நடைமுறையில் உள்ளது என கேள்வி குறியாக உள்ளதுஎன்றும்
பள்ளிகளில் அனைத்து நேரடியாக மானியம் அரசால் பெற்று வருகிறது இந்நிலையில் நிர்வாகி ஆயர் மாற்றம் கமிஷன் கொடுப்பது என தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது இதனை மாற்றம் கொண்டுவர நிர்வாகத்திற்கு எந்த சட்டம் எனவும் பல இயக்கங்களை ஒன்று கூட்டி எப்படி செயல்பட வேண்டும்என்றும் ஆட்சி மாற்றம் பேராயர் தேர்தல் விரைவில் கொண்டு வர இந்த இயக்கசெயற்குழு கூட்டம் நடைபெறுகிறது எனவும் விரைவில் தீர்மானங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பேட்டி..... பொதுச்செயலாளர்சார்லஸ்

0 comments: