Friday, August 04, 2017
திருச்சி 3.8.17
திருச்சி இருங்களுர் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடக்கவுள்ள 33 வது தென்மண்டல மயக்க மருந்தியல் சங்க மாநாடு குறித்து
மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர்.கணேசன் பேசுகையில்
திருச்சியில்முதல் முறையாக தென் மண்டல மயக்க மருந்தியல் சார்பில் இசாகான் 2017 எனும் மூன்று நாள் மாநாடு நாளை தொடங்குகிறது. இருங்களுரில்உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் தமிழகம் ஆந்திரா தெலுங்கானா,புதுச்சேரி, கர்நாடகா,கேரளா சேர்ந்த மயக்க மருந்தியல் துறை டாக்டர்கள் மற்றும் அமெரிக்க மலேசியா சிங்கபூர் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவவல்லூனர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர்.சிவக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைsee rrrrrrrக்கிறார்.முதல் நாள் மயக்க வியல் துறை குறித்த பல்வேறு பயிலரங்கங்களும் 2வது மற்றும் 3வது நாட்களில் இன்றைய மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
இன்றைய மருத்துவத்தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற 85 டாக்டர்கள் பல்வேறு தலைப்புக்களில் சிறப்புரையாற்றிகின்றனர். வினாடி வினா கட்டுரை சமர்பித்தல் ஈபோஸ்டர் வடிவமைப்பு புதிய கண்டுபிடிப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.
பேட்டி : கணேசன் -மயக்க மருந்தியல் நிபுணர்
திருச்சி இருங்களுர் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடக்கவுள்ள 33 வது தென்மண்டல மயக்க மருந்தியல் சங்க மாநாடு குறித்து
மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர்.கணேசன் பேசுகையில்
திருச்சியில்முதல் முறையாக தென் மண்டல மயக்க மருந்தியல் சார்பில் இசாகான் 2017 எனும் மூன்று நாள் மாநாடு நாளை தொடங்குகிறது. இருங்களுரில்உள்ள சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் தமிழகம் ஆந்திரா தெலுங்கானா,புதுச்சேரி, கர்நாடகா,கேரளா சேர்ந்த மயக்க மருந்தியல் துறை டாக்டர்கள் மற்றும் அமெரிக்க மலேசியா சிங்கபூர் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவவல்லூனர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர்.சிவக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைsee rrrrrrrக்கிறார்.முதல் நாள் மயக்க வியல் துறை குறித்த பல்வேறு பயிலரங்கங்களும் 2வது மற்றும் 3வது நாட்களில் இன்றைய மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
இன்றைய மருத்துவத்தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விவாதம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.சர்வதேச அளவில் புகழ் பெற்ற 85 டாக்டர்கள் பல்வேறு தலைப்புக்களில் சிறப்புரையாற்றிகின்றனர். வினாடி வினா கட்டுரை சமர்பித்தல் ஈபோஸ்டர் வடிவமைப்பு புதிய கண்டுபிடிப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.
பேட்டி : கணேசன் -மயக்க மருந்தியல் நிபுணர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment