Saturday, March 24, 2018
On Saturday, March 24, 2018 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி 24.3.18
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12 மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.
எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரியிலிருந்து பேரணியாக தொடங்கி தபால் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழகத்தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.
உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி யை முடக்கிவிடுகிறது . தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி யை எதிர்த்துப்போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது .12 மாவட்டங்களின் விவசாயம் 20மாவட்டங்களின்குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு.
எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி எம் சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசில் தமிழக எம் பி க்களுக்கு வேலயில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்புமுற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment