Monday, March 26, 2018

On Monday, March 26, 2018 by Tamilnewstv   
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி  வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சயை   சேர்ந்த  ஜலாலுதீன் என்பவரது
உடைமைகளை சோதனை செய்தனர்.  அப்போது    அவர்  உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 36.57லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1040கிராம் தங்கத்தையும்  இதே விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த அழகேசன் என்பவர் அணிந்து வந்த 138 கிராம் மதிப்பு 4.07 லட்சம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

0 comments: