Monday, March 26, 2018
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சயை சேர்ந்த ஜலாலுதீன் என்பவரது
உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 36.57லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1040கிராம் தங்கத்தையும் இதே விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த அழகேசன் என்பவர் அணிந்து வந்த 138 கிராம் மதிப்பு 4.07 லட்சம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உடைமையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 36.57லட்சம் மதிப்புள்ள மொத்தம் 1040கிராம் தங்கத்தையும் இதே விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த அழகேசன் என்பவர் அணிந்து வந்த 138 கிராம் மதிப்பு 4.07 லட்சம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment