Monday, March 26, 2018
திருச்சி :
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.
டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.
தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.
டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.
திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.
டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.
தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.
டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.
திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 225 பேருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தில் வேல...
0 comments:
Post a Comment