Monday, March 26, 2018
திருச்சி :
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.
டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.
தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.
டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.
திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்
விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேட்டி :
மதிமுக வைகோ அவர்களின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் குழு டெல்லிக்கு சென்று குடியரசு தலைவர் அல்லது அந்த துறையின் அமைச்சரையாவது சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது, தவிர்க்கிறது.
நாம் உரிய அரசியல் அழுத்தத்தை கொடுத்த வேண்டும். மத்திய அரசு தமிழக்கத்தை வஞ்சிகிறது.
டெல்டா மாவட்டங்களை சீரழிக்க கூடிய வகையில் மேலும் 28 இடங்களில் ஹெட்ரோபான் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நாளை அம்மாபேட்டையில் நடக்கும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும்.
தேனீ மாவட்டத்திள்ள ஆராய்ச்சி கூடம் தேர்வு செய்யும் இடத்தை கைவிட வேண்டும்.
விவசாயிகள் தொடர்ந்து பாஜகவினர் தாக்குதல் கேள்விக்கு,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழிசைக்கு தமிழக அரசு ஊக்கம் கொடுக்கிறது.
டெல்லியில் எம்.பிக்கள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு போராட்டமாக தான் இருக்கிறது.
ஆப்ரேஷன் திராவிடன் என்ற பெயரில் 1800 கோடி செலவில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த அமிர்ஷா புதிய திட்டம் தீட்டுவதாக என்ற கேள்விக்கு
இது வசந்தி அப்படி முயற்சித்தால் மூக்கு உடைபடுவார்கள்.
திருச்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திர சேகர் கனகவல்லி புது மனதம்பதி யரை விமான நிலையத்தில் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment