Wednesday, April 25, 2018
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக
மேலும் தண்ணீர் பந்தலில் தர்பூசணி, கம்பங்கூல், நீர்மோர் நீர்சத்து மிக்க பொருட்கள் இலவசமாக மக்களுக்கு விணை யோகிக்கப்படும் என தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் தெரிவித்தார்
திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் டாக்டர் . எம்.கே முருகன் அவர்கள் திறந்து வைத்தார்
கோடைவெயிலின் தாக்க த்தால் மக்கள் மிகவும் மக்கள்அவதிக்குள்ளாவார்கள் கோடை வெயிலினி னால் தண்ணீர் மற்றும் நீர்சத்து மிக்க உணவு களை உ ண்பதால் உடலை வெப்பத்தாக்குதளிலிருந்து காக்க முடியும் என்பதால் வருடா வருடம் கோடை வெயில் காலம் முடியும் வரை தெய்வத்திரு. தாரா நல்லூர் கண்ணன் அவர்களின் பெயரில் உள்ள அறக்கட்டளை சார்பாக அவரது மகனுமான தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் திறந்து வைப்பார் அதே போன்று இந்த வருடம் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
மேலும் தண்ணீர் பந்தலில் தர்பூசணி, கம்பங்கூல், நீர்மோர் நீர்சத்து மிக்க பொருட்கள் இலவசமாக மக்களுக்கு விணை யோகிக்கப்படும் என தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment