Wednesday, April 25, 2018

On Wednesday, April 25, 2018 by Tamilnewstv in ,    
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக

திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் டாக்டர் . எம்.கே முருகன் அவர்கள் திறந்து வைத்தார்



கோடைவெயிலின் தாக்க த்தால் மக்கள் மிகவும் மக்கள்அவதிக்குள்ளாவார்கள் கோடை வெயிலினி னால் தண்ணீர் மற்றும் நீர்சத்து மிக்க உணவு களை உ ண்பதால் உடலை வெப்பத்தாக்குதளிலிருந்து காக்க முடியும் என்பதால் வருடா வருடம் கோடை வெயில் காலம் முடியும் வரை தெய்வத்திரு. தாரா நல்லூர் கண்ணன் அவர்களின் பெயரில் உள்ள அறக்கட்டளை சார்பாக அவரது மகனுமான தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் திறந்து வைப்பார் அதே போன்று இந்த வருடம் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது


மேலும் தண்ணீர் பந்தலில் தர்பூசணி, கம்பங்கூல், நீர்மோர் நீர்சத்து மிக்க பொருட்கள் இலவசமாக மக்களுக்கு விணை யோகிக்கப்படும் என தொழிலதிபர் டாக்டர் .எம்.கே முருகன் தெரிவித்தார்

0 comments: