Wednesday, April 25, 2018
ஆசிஃபா படுகொலைக்கு நீதிகேட்டும், படுகொலையை கண்டித்தும் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
ஆசிஃபா படுகொலைக்கு நீதி கேட்டு, திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.
குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துணை பொதுச்செயலாளர் தெளபிக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் ஆசிஃபா என்கிற 8 வயது சிறுமியை, சிலர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இச்சம்பவம், பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு நடந்த இப்போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமியர்கள், பெண்கள் ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பப்பட்டது.
குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும் என
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment