Monday, May 14, 2018
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கண்ணன் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருமாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னிலைவகித்தனர் மாவட்ட துணை மாநில துணை செயலாளர்
முருகானந்தம் சேகர் மத்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் செல்வராஜ் மாநில செயலாளர் பால்ராஜ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர்
துரை செல்வம் தலைமை நிலைய செயலாளர் பூபதி மாவட்ட துணை தலைவர் தனபால் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன் மாவட்ட துணைச் செயலாளர் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
முருகானந்தம் சேகர் மத்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் செல்வராஜ் மாநில செயலாளர் பால்ராஜ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர்
துரை செல்வம் தலைமை நிலைய செயலாளர் பூபதி மாவட்ட துணை தலைவர் தனபால் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன் மாவட்ட துணைச் செயலாளர் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment