Monday, May 14, 2018

On Monday, May 14, 2018 by Tamilnewstv   
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கண்ணன் மாவட்ட செயலாளர்   தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருமாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னிலைவகித்தனர் மாவட்ட துணை மாநில துணை செயலாளர்
முருகானந்தம் சேகர் மத்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் செல்வராஜ் மாநில செயலாளர் பால்ராஜ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர்
 துரை செல்வம் தலைமை நிலைய செயலாளர் பூபதி மாவட்ட துணை தலைவர் தனபால் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன் மாவட்ட துணைச் செயலாளர் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய  மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

0 comments: