Sunday, May 27, 2018
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது நடைபெற்ற முகாமில் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்
மேலும் முகாமில் குடலிறக்கம் குடல் இறக்கம் ஏற்படும் இடங்கள் சார்ந்து ஐயா hiranya டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை முறைகள் லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்
மேலும் பித்தப்பை நோய்கள் கட்டிகள் சினைப்பை கட்டிகள் கர்ப்பப்பை கட்டிகள் மார்பக கட்டிகள் மூலம் தீக்காய சிகிச்சைகள் போன்ற நோய்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினார் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர் முகாமின் ஏற்பாடுகளை மருத்துவ மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன் மற்றும் உதய பாஸ்கர் மருத்துவ ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
மேலும் முகாமில் குடலிறக்கம் குடல் இறக்கம் ஏற்படும் இடங்கள் சார்ந்து ஐயா hiranya டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை முறைகள் லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்
மேலும் பித்தப்பை நோய்கள் கட்டிகள் சினைப்பை கட்டிகள் கர்ப்பப்பை கட்டிகள் மார்பக கட்டிகள் மூலம் தீக்காய சிகிச்சைகள் போன்ற நோய்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினார் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர் முகாமின் ஏற்பாடுகளை மருத்துவ மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன் மற்றும் உதய பாஸ்கர் மருத்துவ ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment