Tuesday, May 29, 2018
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் தமிழகமெங்கும் கடையடைப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக திருச்சி லால்குடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
காலமுறை ஊதியம் சமூகப்பாதுகாப்பு உடனடியாக பெற்றிட தொகுப்பு உதயம் எனும் கொத்தடிமை விளங்கிட தீவிர செயல்பாடுகள் கொண்ட இடைத்தரகர்கள் ஒலித்திட சுயநல வேட்கை கொண்ட மாவட்ட மேலாளர் பணியாளர் விரோதப்போக்கை தகர்த்திட மதுக்கூட ஒப்பந்ததாரர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வன்முறைத் தாக்குதலை முறியடித்த உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் ஜவகர்லால் நேரு மாவட்ட தலைவர் பெருமாள் மாவட்ட அமைப்பு செயலாளர் முன்னிலை வகித்தனர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் சிறப்புரையாற்றினார் ராஜா பூபதி சுப்பிரமணியம் கடல் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பிச்சைமுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையாற்றினார்
பேட்டி..... முருகானந்தம் மாநில துணைச் செயலாளர்
காலமுறை ஊதியம் சமூகப்பாதுகாப்பு உடனடியாக பெற்றிட தொகுப்பு உதயம் எனும் கொத்தடிமை விளங்கிட தீவிர செயல்பாடுகள் கொண்ட இடைத்தரகர்கள் ஒலித்திட சுயநல வேட்கை கொண்ட மாவட்ட மேலாளர் பணியாளர் விரோதப்போக்கை தகர்த்திட மதுக்கூட ஒப்பந்ததாரர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வன்முறைத் தாக்குதலை முறியடித்த உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் ஜவகர்லால் நேரு மாவட்ட தலைவர் பெருமாள் மாவட்ட அமைப்பு செயலாளர் முன்னிலை வகித்தனர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் வரவேற்புரையாற்றினார் முருகானந்தம் மாநில துணைச் செயலாளர் சிறப்புரையாற்றினார் ராஜா பூபதி சுப்பிரமணியம் கடல் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பிச்சைமுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையாற்றினார்
பேட்டி..... முருகானந்தம் மாநில துணைச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment