Thursday, May 17, 2018
மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் இன்று மதியம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் டோர் மெட்டல் டிடெக்டர் கருவியை தாண்டி செல்லும் போது பீப் சத்தம் ஒலித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் (35) என்பவர் ரூ. 3.71 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதே போல் இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த விருத்தாசலம் அன்பரசன் (29) என்பவர் ரூ.3.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த போது சிக்கினார்.
கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது பயணி ஒருவர் டோர் மெட்டல் டிடெக்டர் கருவியை தாண்டி செல்லும் போது பீப் சத்தம் ஒலித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் (35) என்பவர் ரூ. 3.71 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதே போல் இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த விருத்தாசலம் அன்பரசன் (29) என்பவர் ரூ.3.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த போது சிக்கினார்.
கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment