Thursday, June 14, 2018
On Thursday, June 14, 2018 by Tamilnewstv in trichy sabarinathan
திருச்சி மாநகர பெண் காவலர்கள் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சி துறையூர் சௌடாம்பிகா கல்விக்குழுமம் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் துவங்கியது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது
இந்த முகாம் துவக்க விழாவில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரேவதி பற்றிய விளக்க உரை ஆற்றினார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் அமல்ராஜ் அவர்கள் திருச்சி விசாரம் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் மருத்துவர் விநாயகம் அவர்கள் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ராமமூர்த்தி திருச்சி மற்றும் ராமாபுரம் விசாலம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் ஒழுங்கு திருமதி நிஷா மயில்வாகனன் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்
திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சி துறையூர் சௌடாம்பிகா கல்விக்குழுமம் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் துவங்கியது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது
இந்த முகாம் துவக்க விழாவில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரேவதி பற்றிய விளக்க உரை ஆற்றினார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் அமல்ராஜ் அவர்கள் திருச்சி விசாரம் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் மருத்துவர் விநாயகம் அவர்கள் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ராமமூர்த்தி திருச்சி மற்றும் ராமாபுரம் விசாலம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் ஒழுங்கு திருமதி நிஷா மயில்வாகனன் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment