Tuesday, June 26, 2018
திருச்சி பத்தாண்டுகளுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தவரை போலி மருத்துவரை கைது - சுகாதார துறை இணை இயக்குனர் நடவடிக்கை.
திருச்சி உறைய10ர் ராமலிங்க நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக முனாஃப் என்பவர் அக்கு பஞ்சர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக திருச்சி மாவட்ட சுகாதார துறைக்கு புகார் ஒன்று சென்றுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் சிகிச்சை பார்த்து வந்த இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஷம்சாத் பேகம்மற்றும் சித்த மருத்துவர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி அவருடைய சான்றிதழ்களை கேட்டு பெற்றுள்ளனர். அவர் சான்றிதழின் நகலை மட்டும் தந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் ஷம்சாத் பேகம் புகார் அளித்ததன் அடிப்படையில் உறைய10ர் காவல்துறையினர் முனாஃபை கைது செய்து உறையூர் காவல்நிலையத்திற்க்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து முனாஃப் அளித்த சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆராயப்படும் அவர் 1500ரூபாய் பணத்தை தனியார் நிறுவனத்தில் போலி சான்றிதழ் வாங்கி மருத்துவம் பார்த்து வந்ததாகவும்ää இதுகுறித்து புகார் அளித்தீன்பேரின் அவர்மீது நடவடிக்கை எடுக்கபட்டதாக என ஷம்சாத் பேகம் தெரிவித்தார்.
பேட்டி : ஷம்சாத் பேகம் இணை இயக்குனர்-திருச்சி மாவட்ட சுகாதார துறை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment