Tuesday, June 26, 2018

On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
ஆதித்தமிழர் பேரவை சார்பாக அமைச்சர் பொன்.ராதா பேசியதற்கு கண்டனம்

திருச்சி: அருந்ததி மைந்தன் வீரவணக்க நாளான கோட்டை ஸ்டேஷன் அம்பேத்கர் நகரில் நினைவு கிளையை நிறுவனத் தலைவர் அதியமான் திறந்து, கொடியை ஏற்றினார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்:

ஆதித்தமிழர் பேரவை தோழர்களையெல்லாம் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தேச பக்தர்களாக என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார் அவரை இப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், தலைவர் தலைவர் ராசாத்தி அம்மாள், வடக்கு மாவட்ட செயலாளர் வீரமுருகன் ,மாநில துணைப் பொதுச் செயலாளர் செங்குயிலி, மாநில செயலாளர் பொறியாளர் பேரவை எழில் புத்தன் ,மாநில துணை செயலாளர் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மற்றும் மாநில, மாவட்ட , நகர ,ஒன்றிய நிர்வாகிகள் ,தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்

0 comments: