Tuesday, June 26, 2018
ஆதித்தமிழர் பேரவை சார்பாக அமைச்சர் பொன்.ராதா பேசியதற்கு கண்டனம்
திருச்சி: அருந்ததி மைந்தன் வீரவணக்க நாளான கோட்டை ஸ்டேஷன் அம்பேத்கர் நகரில் நினைவு கிளையை நிறுவனத் தலைவர் அதியமான் திறந்து, கொடியை ஏற்றினார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்:
ஆதித்தமிழர் பேரவை தோழர்களையெல்லாம் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தேச பக்தர்களாக என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார் அவரை இப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தலைவர் தலைவர் ராசாத்தி அம்மாள், வடக்கு மாவட்ட செயலாளர் வீரமுருகன் ,மாநில துணைப் பொதுச் செயலாளர் செங்குயிலி, மாநில செயலாளர் பொறியாளர் பேரவை எழில் புத்தன் ,மாநில துணை செயலாளர் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மற்றும் மாநில, மாவட்ட , நகர ,ஒன்றிய நிர்வாகிகள் ,தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment