Tuesday, June 26, 2018
ஆதித்தமிழர் பேரவை சார்பாக அமைச்சர் பொன்.ராதா பேசியதற்கு கண்டனம்
திருச்சி: அருந்ததி மைந்தன் வீரவணக்க நாளான கோட்டை ஸ்டேஷன் அம்பேத்கர் நகரில் நினைவு கிளையை நிறுவனத் தலைவர் அதியமான் திறந்து, கொடியை ஏற்றினார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்:
ஆதித்தமிழர் பேரவை தோழர்களையெல்லாம் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தேச பக்தர்களாக என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார் அவரை இப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தலைவர் தலைவர் ராசாத்தி அம்மாள், வடக்கு மாவட்ட செயலாளர் வீரமுருகன் ,மாநில துணைப் பொதுச் செயலாளர் செங்குயிலி, மாநில செயலாளர் பொறியாளர் பேரவை எழில் புத்தன் ,மாநில துணை செயலாளர் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை மற்றும் மாநில, மாவட்ட , நகர ,ஒன்றிய நிர்வாகிகள் ,தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment