Saturday, September 29, 2018

On Saturday, September 29, 2018 by Tamilnewstv in ,    



தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க
போட்டி.



கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு



      திருச்சி மாவட்டம்  சமயபுரம்அருகே தனலட்சுமி சீனிவாசன்தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தேசியஅளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காகமண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி நடைபெறுகிறது.










     
 இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,அரியலூர், பெரம்பலூர் என தமிழகம்முழுவதும் உள்ள  பல்வேறுகல்லூரிகளிலிருந்து ஆண்கள்பிரிவில் 18 அணிகளும், பெண்கள்பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. 5 சுற்றுகளாக நடைபெறும். சேலம்மற்றும் திருச்சி சதுரங்க சங்கத்தைச்சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.இப்போட்டியில்வெற்றி பெறும்மாணவ,மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்படுகிறது.



இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் நாளை தனிப்பிரிவில்பங்கு பெறுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கு பெறுவதற்குதகுதி பெறுவார்கள் என்பதுகுறிப்பிடதக்கது..

0 comments: