Saturday, September 29, 2018
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க
போட்டி.
கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம்அருகே தனலட்சுமி சீனிவாசன்தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தேசியஅளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காகமண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,அரியலூர், பெரம்பலூர் என தமிழகம்முழுவதும் உள்ள பல்வேறுகல்லூரிகளிலிருந்து ஆண்கள்பிரிவில் 18 அணிகளும், பெண்கள்பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. 5 சுற்றுகளாக நடைபெறும். சேலம்மற்றும் திருச்சி சதுரங்க சங்கத்தைச்சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.இப்போட்டியில்வெற்றி பெறும்மாணவ,மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்படுகிறது.
இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் நாளை தனிப்பிரிவில்பங்கு பெறுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கு பெறுவதற்குதகுதி பெறுவார்கள் என்பதுகுறிப்பிடதக்கது..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...



0 comments:
Post a Comment