Saturday, September 29, 2018
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க
போட்டி.
கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம்அருகே தனலட்சுமி சீனிவாசன்தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தேசியஅளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காகமண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,அரியலூர், பெரம்பலூர் என தமிழகம்முழுவதும் உள்ள பல்வேறுகல்லூரிகளிலிருந்து ஆண்கள்பிரிவில் 18 அணிகளும், பெண்கள்பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. 5 சுற்றுகளாக நடைபெறும். சேலம்மற்றும் திருச்சி சதுரங்க சங்கத்தைச்சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.இப்போட்டியில்வெற்றி பெறும்மாணவ,மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்படுகிறது.
இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் நாளை தனிப்பிரிவில்பங்கு பெறுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கு பெறுவதற்குதகுதி பெறுவார்கள் என்பதுகுறிப்பிடதக்கது..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment