Tuesday, November 20, 2018
திருச்சி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் டெல்டா மாவட்டம் பாதிப்பு அடைந்த இந்த இடங்களுக்கு நிவாரண பொருட்கள்
திருச்சியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது அவருடன் CTDS tamilnadu நிறுவனர் ஜான்சி ராணி, மக்கள் அரசு கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அரவிந்த் ஜெய் சென்றனர்..அருண் சித்தார்த் கூறும்பொழுது
டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்
டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment