Friday, November 23, 2018
12 மாவட்டங்களில் பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும்
மனித கடத்தல் குழந்தைகள் தொடர்பு குழந்தைகள் கடத்தல் மக்களவையில் நிறைவேற்றம் பாராட்டப்படுகிறது அதே சமயத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் 75000 தபால்தலை பிரதமருக்கு அனுப்பும் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் இந்தியாவில் ஆண்டுக்கு1,20,00000 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் கடத்தப்பட்டுள்ளனர் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியாது கடந்த ஆண்டு 2017 திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போனது அதனால் வரை கண்டுபிடிக்கப்படவில்லை வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்னை திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்கள் வேலை வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு பாதுகாக்க எந்த திட்டமும் இதனால் வரை கிடையாது அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா ஆதார் அட்டை உள்ளதா இதுவரை கணக்கில் இல்லை எனவே இந்த மசோதா ஆள்கடத்தல் தடுப்பு மட்டும்தான் இருந்தது தமிழ்நாட்டில் புது சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது பிரதமரை வரும் 26ம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் இதில் முழு கவனம் செலுத்தி பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படுகிறது
பேட்டி
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment