Friday, November 23, 2018
12 மாவட்டங்களில் பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும்
 மனித கடத்தல் குழந்தைகள் தொடர்பு குழந்தைகள் கடத்தல் மக்களவையில் நிறைவேற்றம்  பாராட்டப்படுகிறது அதே சமயத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் 75000 தபால்தலை பிரதமருக்கு அனுப்பும் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் இந்தியாவில் ஆண்டுக்கு1,20,00000 கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் கடத்தப்பட்டுள்ளனர் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது தெரியாது கடந்த ஆண்டு 2017 திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போனது அதனால் வரை கண்டுபிடிக்கப்படவில்லை  வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்னை திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்கள் வேலை வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு பாதுகாக்க எந்த திட்டமும் இதனால் வரை கிடையாது அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா ஆதார் அட்டை உள்ளதா இதுவரை கணக்கில் இல்லை எனவே இந்த மசோதா ஆள்கடத்தல் தடுப்பு மட்டும்தான் இருந்தது தமிழ்நாட்டில் புது சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது பிரதமரை வரும் 26ம் தேதி சந்தித்து மனு அளிக்க உள்ளோம் இதில்  முழு கவனம் செலுத்தி பிரதமருக்கு 75 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படுகிறது 
பேட்டி
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment