Sunday, December 29, 2019
திருச்சி இரண்டாம் கட்டஉள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது
திருச்சி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர்
மாதவப்பெருமாள் கோயில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கை உருளை சின்னத்தின் வேட்பாளர் செல்வம் பிரச்சாரம் செய்தார் பூனம் பாளையம் ஊராட்சி மன்ற ஒன்றியம் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக சசிகலா குமார் பிரச்சாரம் செய்தார் சுயேட்சை வேட்பாளர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கோடி பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி வார்டு எண் 6 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியா வெற்றிச்செல்வன் பிரச்சாரம் செய்தார் திருச்சி மாவட்டம் எட்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டிடிசி சேரன் பிரச்சாரம் செய்தார் சா அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் பழனியம்மாள் பிரச்சாரம் செய்தார் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி சிங்காரம் பிரச்சாரம் செய்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி வார்டு எண் 21 பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பீரங்கி மேடு தெரு 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாலா சீனிவாசன் பிரச்சாரம் செய்தார் திமுக வேட்பாளர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 22 பிச்சாண்டார் கோயில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்பிகாபதி பிரச்சாரம் செய்தார் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷோபனா தங்கமணி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment