Sunday, January 05, 2020
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்
நாளை ஆறாம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்க இருக்கிறது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்ய வருகிறார்கள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதி துவங்கியது பகல் பத்து உற்சவத்தின் பத்து நாள் ஆகி நிறைவு இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளைத் துறக்க வேண்டும் ஆசைகளை கொடூரமான ஆசை பெண்ணாசை எனவே பெண்ணாசையை கைவிட்டு பிறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்மால் இன்று 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு முன்பு காட்சியளிக்கிறார் மோகினி அலங்காரம் இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவம் அண்ட் அர்ஜுன மண்டபத்திற்கு 7 மணிக்கு வந்து சேருகிறார் 7 மணி முதல் 7 மணி வரை திரை அதன்பின் ஏழரை மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அதன் பின் இரண்டாவது அரையர் திருமொழியில் விருந்து ராவண வதம் நிகழ்ச்சி போது ஜன சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது தொடர்ந்து இரண்டரை மணி முதல் 3 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை அதன்பின் உபயகாரர் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை நாலு மணி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 4 மணி முதல் நாலரை மணிவரை பொது சேவை நடக்கிறது அதன் பின் நம்பர் மாலை 5 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஆரிய படல் வாசல் வந்து சேருகிறார் அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார் அங்கு ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர் இரவு 8 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பின் மூலஸ்தான சேவை கிடையாது நாளை 6 ஆம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன் சுந்தர் பட்டர் பட்டர் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்
நாளை ஆறாம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்க இருக்கிறது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் ஆகும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்ய வருகிறார்கள் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதி துவங்கியது பகல் பத்து உற்சவத்தின் பத்து நாள் ஆகி நிறைவு இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளைத் துறக்க வேண்டும் ஆசைகளை கொடூரமான ஆசை பெண்ணாசை எனவே பெண்ணாசையை கைவிட்டு பிறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்மால் இன்று 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு முன்பு காட்சியளிக்கிறார் மோகினி அலங்காரம் இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவம் அண்ட் அர்ஜுன மண்டபத்திற்கு 7 மணிக்கு வந்து சேருகிறார் 7 மணி முதல் 7 மணி வரை திரை அதன்பின் ஏழரை மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது பொதுஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் அதன் பின் இரண்டாவது அரையர் திருமொழியில் விருந்து ராவண வதம் நிகழ்ச்சி போது ஜன சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது தொடர்ந்து இரண்டரை மணி முதல் 3 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை அதன்பின் உபயகாரர் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை நாலு மணி வரை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து 4 மணி முதல் நாலரை மணிவரை பொது சேவை நடக்கிறது அதன் பின் நம்பர் மாலை 5 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஆரிய படல் வாசல் வந்து சேருகிறார் அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார் அங்கு ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர் இரவு 8 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அதன் பின் மூலஸ்தான சேவை கிடையாது நாளை 6 ஆம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன் சுந்தர் பட்டர் பட்டர் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment