Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 23
திருச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனா அறிகுறியுடன்
குழந்தை உட்பட 2 பேர் அனுமதி. - டீன் வனிதா தகவல்.
திருச்சியில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 7பேர் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது
சளி, இருமல், காய்ச்சல் (கொரோனா) அறிகுறியுடன் திருச்சி பகுதியை சேர்ந்த
3வயது குழந்தை உட்பட 2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரி சோதனையில்
4பேருக்கு ெ காரனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என
டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனா அறிகுறியுடன்
குழந்தை உட்பட 2 பேர் அனுமதி. - டீன் வனிதா தகவல்.
திருச்சியில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 7பேர் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது
சளி, இருமல், காய்ச்சல் (கொரோனா) அறிகுறியுடன் திருச்சி பகுதியை சேர்ந்த
3வயது குழந்தை உட்பட 2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரி சோதனையில்
4பேருக்கு ெ காரனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என
டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment