Sunday, March 15, 2020
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளை வைத்து பணியிலிருக்கும் காவல் அதிகாரியின் சொத்துப்பட்டியல் மற்றும் அவர்களுடைய ரகசியங்கள் சேகரிக்க புதிய திட்டம் இப்படிப்பட்ட செயல்களினால் மத்திய அரசின் மாநில அரசும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுமா!
(எல்பின்நிறுவனத்தின் சகோதரர்களின் அறம் தொலைக்காட்சியான அறம் தொலைக்காட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒளிபரப்பப் போவதாகவும் தங்களுடைய நாளிதழான மக்கள் ராஜியத்தில் செய்தி வெளியிட போவதாகவும் தகவல்கள் அவர்களுடைய வட்டாரத்தில் பரவி வருகின்றன அதனால்தான் தஞ்சை காவல் துறையும் எல்பின் சகோதரர்களின் ஆடியோ மிரட்டலுக்கு பணிந்து தாகவும் அவர்களுடைய எல்பின் குடும்பத்தினரிடையே கூறி வருவதாக தகவல் எது உண்மை என்ற உண்மையும் காவல்துறை தான் கண்டறிய வேண்டும்)
( சைபர் கிரைமில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எல்பின் நிறுவனத்துடன் யார் தொடர்புடைய அதிகாரிகள் என பட்டியல் மத்திய புலனாய்வுத்துறை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தூசி தட்டுமா)
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் தமிழகம், பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இந்த நிறுவனத்தை பற்றி புதுக்கோட்டை சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அடுத்த வீடியோவில் கூறியிருப்பது -
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் காவல்துறைக்கு எதிராக புதிய குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் தங்களது நிறுவனத்தில் உள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து தற்போது இவர்களுக்கு எதிராக தஞ்சை, மதுரை மற்றும் பல மாவட்டங்களில் நேர்மையாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகளின் பின்னணி, குடும்ப நிலை, இவர்கள் எங்கே யாரிடம் லஞ்சம் வாங்கினார்கள் போன்ற தகவல்களை திரட்ட சொல்லி முன்னாள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். இதன் மூலம் நல்ல நேர்மையான அதிகாரிகளை மிரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்.
இவர்கள் (Microfinance and entrance fees ) என கிராமப்புற மக்களை ஏமாற்றி தற்போது பணம் சம்பாதிக்க முயற்சி எடுத்து உள்ளனர் இன்ற தகவலை முன்பே கூறியுள்ளேன்.
இவர்கள் தொடர்ந்து காவல்துறையை மிரட்டுவதற்கு (ஓய்வுபெற்ற உயர் பதவி வகித்த காவல்துறை அதிகாரிகளை) உறுதுணையாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தற்போது தபால் தலை வெளியிட போவதாக ஒரு தகவல் இவர்கள் சொல்லி உள்ளனர். இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. தலைமை தபால் நிலையத்தில் வெறும் 300 ரூபாய் மற்றும் போட்டோ கொடுத்தால் யார் வேண்டும் என்றாலும் தங்களுடைய புகைப்படத்துடன் தபால் தலை வெளியிடலாம்.
காவல்துறையை மிரட்டிப் பார்க்கும் (சமீபத்தில் தஞ்சாவூர் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் செயலில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டார்கள் தற்போது மதுரை காவல் துறையை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்) இவர்கள் செயல் தொடர்ந்து செயல்படுமா? என தெரியாது.
நீதி ஒருநாள் வெல்லும்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மை.
ஜெய்ஹிந்த்.
இந்த தகவல்களை திரட்டி செய்தி வெளியிடும் சபரிநாதன் அவர்களை சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடாமல் தடுக்க கொலை முயற்சி செய்தும் பொய் வழக்கு போடுவதற்கு முயற்சி செய்தும் தோல்வியடைந்த நிலையில் பிரபல கட்சியின் மாவட்டச் செயலாளரை கையில் வைத்துக்கொண்டு கட்சித் தலைமையை சபரிநாதன் ஆகிய என்னை செய்தி வெளியிடாமல் இருக்க பல வழிகளிலும் (எல்பின்) அறம் மக்கள் நல சங்க தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ். ஆர். கே என்னும் ரமேஷ் குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
(எல்பின்நிறுவனத்தின் சகோதரர்களின் அறம் தொலைக்காட்சியான அறம் தொலைக்காட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒளிபரப்பப் போவதாகவும் தங்களுடைய நாளிதழான மக்கள் ராஜியத்தில் செய்தி வெளியிட போவதாகவும் தகவல்கள் அவர்களுடைய வட்டாரத்தில் பரவி வருகின்றன அதனால்தான் தஞ்சை காவல் துறையும் எல்பின் சகோதரர்களின் ஆடியோ மிரட்டலுக்கு பணிந்து தாகவும் அவர்களுடைய எல்பின் குடும்பத்தினரிடையே கூறி வருவதாக தகவல் எது உண்மை என்ற உண்மையும் காவல்துறை தான் கண்டறிய வேண்டும்)
( சைபர் கிரைமில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எல்பின் நிறுவனத்துடன் யார் தொடர்புடைய அதிகாரிகள் என பட்டியல் மத்திய புலனாய்வுத்துறை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தூசி தட்டுமா)
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் தமிழகம், பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இந்த நிறுவனத்தை பற்றி புதுக்கோட்டை சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அடுத்த வீடியோவில் கூறியிருப்பது -
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் காவல்துறைக்கு எதிராக புதிய குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் தங்களது நிறுவனத்தில் உள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து தற்போது இவர்களுக்கு எதிராக தஞ்சை, மதுரை மற்றும் பல மாவட்டங்களில் நேர்மையாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகளின் பின்னணி, குடும்ப நிலை, இவர்கள் எங்கே யாரிடம் லஞ்சம் வாங்கினார்கள் போன்ற தகவல்களை திரட்ட சொல்லி முன்னாள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். இதன் மூலம் நல்ல நேர்மையான அதிகாரிகளை மிரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்.
இவர்கள் (Microfinance and entrance fees ) என கிராமப்புற மக்களை ஏமாற்றி தற்போது பணம் சம்பாதிக்க முயற்சி எடுத்து உள்ளனர் இன்ற தகவலை முன்பே கூறியுள்ளேன்.
இவர்கள் தொடர்ந்து காவல்துறையை மிரட்டுவதற்கு (ஓய்வுபெற்ற உயர் பதவி வகித்த காவல்துறை அதிகாரிகளை) உறுதுணையாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தற்போது தபால் தலை வெளியிட போவதாக ஒரு தகவல் இவர்கள் சொல்லி உள்ளனர். இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. தலைமை தபால் நிலையத்தில் வெறும் 300 ரூபாய் மற்றும் போட்டோ கொடுத்தால் யார் வேண்டும் என்றாலும் தங்களுடைய புகைப்படத்துடன் தபால் தலை வெளியிடலாம்.
காவல்துறையை மிரட்டிப் பார்க்கும் (சமீபத்தில் தஞ்சாவூர் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் செயலில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டார்கள் தற்போது மதுரை காவல் துறையை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்) இவர்கள் செயல் தொடர்ந்து செயல்படுமா? என தெரியாது.
நீதி ஒருநாள் வெல்லும்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மை.
ஜெய்ஹிந்த்.
இந்த தகவல்களை திரட்டி செய்தி வெளியிடும் சபரிநாதன் அவர்களை சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடாமல் தடுக்க கொலை முயற்சி செய்தும் பொய் வழக்கு போடுவதற்கு முயற்சி செய்தும் தோல்வியடைந்த நிலையில் பிரபல கட்சியின் மாவட்டச் செயலாளரை கையில் வைத்துக்கொண்டு கட்சித் தலைமையை சபரிநாதன் ஆகிய என்னை செய்தி வெளியிடாமல் இருக்க பல வழிகளிலும் (எல்பின்) அறம் மக்கள் நல சங்க தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ். ஆர். கே என்னும் ரமேஷ் குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment