Monday, March 16, 2020
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா
தலைமையில் நடைபெற்றது.
சிறப்புறையை
மாநிலத் தலைவர் வெள்ளையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர்
சென்னையில் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளது இதில் முதல் முறையாக அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். கட்சித் தலைவர்கள் சார்பில் யார் வந்து வேண்டுமானாலும் பேசலாம், இந்த மாநாட்டில் நாங்கள் எந்தவித கோரிக்கையும் மத்திய, மாநில அரசுக்கு வைக்க போவதில்லை, அதற்கு மாறாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் இந்த முடிவுகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
காந்திய வழியில் எங்களது முடிவு இருக்கும் என கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா
தலைமையில் நடைபெற்றது.
சிறப்புறையை
மாநிலத் தலைவர் வெள்ளையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர்
சென்னையில் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளது இதில் முதல் முறையாக அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். கட்சித் தலைவர்கள் சார்பில் யார் வந்து வேண்டுமானாலும் பேசலாம், இந்த மாநாட்டில் நாங்கள் எந்தவித கோரிக்கையும் மத்திய, மாநில அரசுக்கு வைக்க போவதில்லை, அதற்கு மாறாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் இந்த முடிவுகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
காந்திய வழியில் எங்களது முடிவு இருக்கும் என கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment