Sunday, March 08, 2020
On Sunday, March 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா தொடங்கியது.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமலை பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.
பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. பக்தர்கள் பூமாரி பொழியும் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா இன்று கோலாகல ஆரம்பம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வந்து அம்மனிடம் வேண்டுபவை உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பூச்சொரிதல் விழா ஆகும். ஆண்டுதோறும் மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாய அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28நாள் விரதமிருப்பதாக ஐதீகம், இவ்விரதகாலத்தில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் இன்றி இளநீர், நீர்மோர், பானகம், துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது
அதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாகோலாகலமாக துவங்கியது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமயபுரம் கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள், கிராமமக்கள் உள்ளிட்டோர் யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு சாற்றப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்றுமுதல் திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பூக்களைக்கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
பூச்சொரிதல் விழாவையொட்டி பலத்தபோலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக குடிநீர்,நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment