Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை தொடர்ந்து

இஸ்லாமியர்கள் திருச்சி பால்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கின்றன


பழைய பால்பண்ணை முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு செய்கின்றனர் அங்கு பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இரவு 11 அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடியற்காலை 3 மணி வரை நீடித்தது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சுமூக பேச்சுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்

0 comments: