Wednesday, April 01, 2020
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
திருச்சி ஏப் 01
தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் - திருச்சி மாநகராட்சி ஆணையர்
இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும் ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் - திருச்சி மாநகராட்சி ஆணையர்
இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும் ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment