Wednesday, April 01, 2020
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 01
தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் - திருச்சி மாநகராட்சி ஆணையர்
இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும் ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் - திருச்சி மாநகராட்சி ஆணையர்
இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும் ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment