Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment