Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297   
கொரோனா  வைரஸ் நோய்த் தாக்குதல் இந்தியாவிலும்   நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 

0 comments:
Post a Comment