Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297   
திருச்சி ஏப் 09
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 

0 comments:
Post a Comment