Friday, April 10, 2020
On Friday, April 10, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 09
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment