Wednesday, April 22, 2020

On Wednesday, April 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி

மத்திய அரசு மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் காவல்துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது
திருச்சியில் காவல்துறை அதிகாரிகளால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் எளிமையான புரிந்து கொள்ளும் தன்மையுடன்  வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் மக்களிடையே காவல்துறையினர் பணிகள் சமூக இடைவெளி விழிப்புணர்வு போன்றவைகளை வீடியோவில் பதிவிட்டு உள்ளது. 


இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

திருச்சி காவல்துறை மிக்க நன்றி

0 comments: