Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூரை அடுத்த  தீராம்பாளையம் கிராம நியாய விலைக்கடையில் தமிழக அரசின் ஆணைக்கு புறம்பாக
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும்,  டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது  நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள், 

இரவு 8 மணியனாலும் பரவாயில்லை விநியோகம் செய்யுங்கள் என்று மேலிடத்து உத்தரவு என்று கூறுவதாகவும்,  இவ்வாறு மக்களை அலட்சியபோக்கோடு, 

முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில்   பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது

0 comments: