Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297   
திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூரை அடுத்த  தீராம்பாளையம் கிராம நியாய விலைக்கடையில் தமிழக அரசின் ஆணைக்கு புறம்பாக 
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
இரவு 8 மணியனாலும் பரவாயில்லை விநியோகம் செய்யுங்கள் என்று மேலிடத்து உத்தரவு என்று கூறுவதாகவும்,  இவ்வாறு மக்களை அலட்சியபோக்கோடு, 
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
நியாயவிலைக்கடை ஊழியர் கடையில் மக்கள் சமூக இடைவெளி விடாமல் நிற்கவைத்து கொரோனா நிவாரணதொகையும், டோக்கன் விநியோகம் செய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் சென்று கேட்ட பொழுது நியாய விலைகடையிலேயே வைத்து விநியோகம் செய்யுங்கள்,
முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி இல்லாமல் கூட்டமாக விநியோகம் செய்து வருவது திருச்சியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்துகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 

 
 
 
0 comments:
Post a Comment