Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதிகள் சார்பில் ரூபாய் ஓரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தலா 10 கிலோ அரிசி இரண்டு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ பச்சை பயிறு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ஒரு கிலோ பாசிப் பருப்பு ஒரு கிலோ கோதுமை மாவு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஒரு கிலோ உப்பு ஒரு கிலோ சர்க்கரை 200 கிராம் மல்லித்தூள் 200 கிராம் மிளகாய்த்தூள் 200 கிராம் டீத்தூள் 200 கிராம் மஞ்சள் தூள் போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தலா ரூபாய் 1250 மதிப்பீட்டில் 264 துப்புரவுத் தொழிலாளர் பணியாளர்களுக்கு
திருச்சிராப்பள்ளி முதன்மை மாவட்ட நீதிபதி முரளி சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மளிகை பொருட்களை வழங்கினார்கள் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அனிதா மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment