Monday, June 15, 2020
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 15
திருச்சி ஜி கார்னரில் செயல்பட்டு வரும் காய்கறி வியாபாரிகள் தங்கள் கடைகளை மீண்டும் காந்தி மார்கெட்டிற்கு மாற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர்
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் காந்தி மார்க்கெட் அனைத்து காய்கறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜுலு இக்கூட்டத்தில் அவருடன் 50க்கு மேற்பட்டோர்கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களை சந்தித்து முறையிட கடந்த வாரம் அவர் சென்னை சென்று வந்தார் இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி தேவர் ஹாலில் வியாபாரிகளும் கொரோனா பரிசோதனை அரசு மருத்துவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பி.ஆர்.சி எனப்படும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் யாழினி பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment