Tuesday, June 16, 2020

On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக நாடு தழுவிய கண்டன நாள் என்ற தலைப்பில் மாநில மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம்
 மத்திய_மாநில_அரசுகளே!கொரோனாவால்_பாதிக்கப்பட்ட_மக்களுக்கு_நிவாரணம்_வழங்கக் கோரி அகில_இந்திய_அளவிலான #ஆர்ப்பாட்டம்_ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) சார்பில் திருவெறும்பூர்_காந்தி நகர், செல்வபுரம் கிளை_சார்பில்_செல்வபுரம் ரேசன் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் தஸ்தகீர் தலைமையில்
பா.லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் தவுலத் பாண்டியன், ராதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
மோடி அரசே!
எடப்பாடி அரசே
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,
   குடும்பத்துக்கு ரூ7500/- மாதா மாதம் நிவாரணம் வழங்கு,
    100நாள் வேலையை200 நாட்களாக உயர்த்தி 256/- தினக்கூலியை கொடு.
     வங்கி_தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனக்கான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்.
    முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே,
   நகர்புற வேலையில்லாதோர்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டி

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருச்சி மாநகரில் 70 மையங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

0 comments: