Tuesday, June 16, 2020
On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக நாடு தழுவிய கண்டன நாள் என்ற தலைப்பில் மாநில மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம்
மத்திய_மாநில_அரசுகளே!கொரோனாவால்_பாதிக்கப்பட்ட_மக்களுக்கு_நிவாரணம்_வழங்கக் கோரி அகில_இந்திய_அளவிலான #ஆர்ப்பாட்டம்_ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) சார்பில் திருவெறும்பூர்_காந்தி நகர், செல்வபுரம் கிளை_சார்பில்_செல்வபுரம் ரேசன் கடை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் தஸ்தகீர் தலைமையில்
பா.லெனின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் தவுலத் பாண்டியன், ராதா மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி அரசே!
எடப்பாடி அரசே
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,
குடும்பத்துக்கு ரூ7500/- மாதா மாதம் நிவாரணம் வழங்கு,
100நாள் வேலையை200 நாட்களாக உயர்த்தி 256/- தினக்கூலியை கொடு.
வங்கி_தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனக்கான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்.
முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே,
நகர்புற வேலையில்லாதோர்களுக்கு நிவாரணம் வழங்கு வேண்டி
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருச்சி மாநகரில் 70 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment