Tuesday, June 16, 2020

On Tuesday, June 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி

கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மஞ்சதிடல் பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  
பெண்கள் சிலர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது.

 பாதுகாப்பு காரணங்களுக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments: