Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 1
திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
பேட்டி : சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.
திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.
தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.
பேட்டி : சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment