Sunday, August 22, 2021
திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி 9 வது வார்டு ஆய்வின் தொடர்ச்சியாக வார் டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஒடத்தெரு காவிரி பாலம் பகுதியில் உள்ள இளைஞர்கள் கைப்பந்து திடல் அமைத்து தருமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அந்தோணியார் கோவில் தெருவில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை என்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொண்டார். இந்த ஆய்வுகளின் போது பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன், வட்ட கழக செயலாளர் திரு. சண்முகம், கழக நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன், நவம், செபாஸ்டின், கந்தன், சக்திவேல், பரிமாணம், மோகன், தீனதயாளன், குமார், அணி நிர்வாகிகள் மகேஷ்வரன், ஜெய் ஆகாஷ், முத்து தீபக், தினேஷ் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment