Friday, August 20, 2021
On Friday, August 20, 2021 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
கணவரை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்
ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடம் ரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் நிஷா,என்பவர் காவல் ஆணையர் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்
அதில் தனக்கு திருமணமாகி ஐந்து வருடம்ஆகின்றது நானும் கணவரும் சில மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்தோம் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ், என்பவர் பேச்சைக் கேட்டு பல ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை மேலும் எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ்யிடம் எனது கணவரை பார்க்க வேண்டுமென்று கேட்டாலும் அவர்கள் எனது கணவரை காட்டவில்லை எனது கணவர் எங்கு இருக்கிறார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் உள்ளது எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ராம்ராஜ் ,என்பவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் நவீன் உஷா கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment