Showing posts with label இஸ்லாமாபாத். Show all posts
Showing posts with label இஸ்லாமாபாத். Show all posts
Sunday, October 19, 2014
அந்நாட்டு சட்டத்தின்படி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துமதிப்பை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு சொத்துமதிப்பை தெரிவிக்க உறுப்பினர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. தேர்தல் ஆணையம் உறுப்பினர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க அக்டோபர் 15-ம் தேதியை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால் 210 உறுப்பினர்கள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்களை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தாக்கல் செய்யாத நபர்களை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கலந்துக் கொள்ள முடியாத வண்ணம் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. எனினும், உறுப்பினர்கள் தங்களது கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் உறுப்பினராக செயல்பட முடியும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் நவாஸ் செரீப்பின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...