Friday, July 25, 2014
படக்குறிப்பு: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி
செய்தி
திருப்பூர், ஜூலை 24-
சுதந்திர பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறித் தாண்டவம் ஆடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து திருப்பூர் அருகே மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment