Friday, July 25, 2014
படக்குறிப்பு: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி
செய்தி
திருப்பூர், ஜூலை 24-
சுதந்திர பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறித் தாண்டவம் ஆடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து திருப்பூர் அருகே மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...

0 comments:
Post a Comment