Sunday, July 20, 2014

ஒசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இந்த போட்டியில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட மாயவரம் எஸ்.எஸ்.வி. பள்ளியில் 3–வது வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ரோஷன், 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று மாநில அளவில் 3–ம் இடத்தை பிடித்தார்.
மேலும் தேசிய அளவிலான நடைபெற இருக்கும் சதுரங்க போட்டியில் தமிழக சதுரங்க அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவன் ரோஷனை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் பாராட்டினார். மேலும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கனகராஜ், ஈரோடு மாவட்ட சதுரங்க கவுன்சில் டாக்டர் எஸ்.ரமேஷ் மற்றும் மிராக்கல் செஸ் அகாடமி பயிற்சியாளர் தினேஷ்பாபு , இப்ராகிம் ஆகியோர் மாணவனை பாராட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment