Wednesday, August 06, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையின் தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் என அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக மொத்தம் 812. வாகனங்களை ஏலம் விட்டு அத்தொகையையை அரசுக்கு சேர்ப்பது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் , மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் , வாகனங்களை எவரும் உரிமை கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு உத்தேச மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தானியங்கி ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயட்பொறியாளர் , மோட்டார் வாகன ஆய்வாளர் [GR -I ] ஆகியோர்களால் நேற்று -05-08-2014. 330 . வாகனங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது . மீதமுள்ள 482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீடும் பனி நிறைவுற்றதும் மேற்கண்ட 812, வாகனங்கள் விரைவில் பொது ஏலம் விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப அவர்கள் தெரிவித்தார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...