Wednesday, August 06, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையின் தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் என அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக மொத்தம் 812. வாகனங்களை ஏலம் விட்டு அத்தொகையையை அரசுக்கு சேர்ப்பது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் , மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் , வாகனங்களை எவரும் உரிமை கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு உத்தேச மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தானியங்கி ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயட்பொறியாளர் , மோட்டார் வாகன ஆய்வாளர் [GR -I ] ஆகியோர்களால் நேற்று -05-08-2014. 330 . வாகனங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது . மீதமுள்ள 482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீடும் பனி நிறைவுற்றதும் மேற்கண்ட 812, வாகனங்கள் விரைவில் பொது ஏலம் விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப அவர்கள் தெரிவித்தார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
