Wednesday, August 06, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையின் தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் என அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக மொத்தம் 812. வாகனங்களை ஏலம் விட்டு அத்தொகையையை அரசுக்கு சேர்ப்பது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் , மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் , வாகனங்களை எவரும் உரிமை கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு உத்தேச மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தானியங்கி ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயட்பொறியாளர் , மோட்டார் வாகன ஆய்வாளர் [GR -I ] ஆகியோர்களால் நேற்று -05-08-2014. 330 . வாகனங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது . மீதமுள்ள 482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீடும் பனி நிறைவுற்றதும் மேற்கண்ட 812, வாகனங்கள் விரைவில் பொது ஏலம் விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப அவர்கள் தெரிவித்தார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
