Tuesday, August 19, 2014
திருப்பூர் ஆக 19:
தாராபுரம், : தாராபுரத்தில் இரும்பு குடோனில் பொருட்களை திருடிய 6 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment