Tuesday, August 19, 2014
திருப்பூர் மாவட்ட கருவலூர் சாலையில் காலை 5.30 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குளானது டிரைவர் தின்னர் ரசாயனத்தை தண்ணீர் என நினைத்து முகம் கழுவியதால் கண்ணெரிச்சல் தாங்காமல் பேருந்தை நிறுத்த முற்ப்பட்டபோது பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் . இதன் காரணமாக திருப்பூர் to மேட்டுப்பாளையம் சாலை 2மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது அங்கு போக்குவரத்துதுறை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நெரிசலை சரிசெய்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...









0 comments:
Post a Comment