Tuesday, August 19, 2014
திருப்பூர் மாவட்ட கருவலூர் சாலையில் காலை 5.30 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குளானது டிரைவர் தின்னர் ரசாயனத்தை தண்ணீர் என நினைத்து முகம் கழுவியதால் கண்ணெரிச்சல் தாங்காமல் பேருந்தை நிறுத்த முற்ப்பட்டபோது பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர் . இதன் காரணமாக திருப்பூர் to மேட்டுப்பாளையம் சாலை 2மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது அங்கு போக்குவரத்துதுறை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நெரிசலை சரிசெய்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...









0 comments:
Post a Comment