Monday, August 25, 2014
காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் கற்பழித்த கொடூர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெயர் கீதா (பெயர் மாற்றம்). இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம்
செய்ய இருக்கும் வாலிபருடன் ஐதராபாத் காசிம் நகரில் உள்ள ஒரு பண்ணை
வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அந்த பகுதி தாதா இளைஞர் முகமது,
சையத் அன்வர், அலி ஆகியோர் சுவர் ஏறி குதித்து அந்த பண்ணை வீட்டுக்குள்
புகுந்தனர். அவர்களை தடுத்த காவலாளியை தாக்கி மயக்கம் அடையச் செய்தனர்.
பின்னர்
அவர்கள் தன் நண்பர்களை செல்போனில் அழைத்தனர். மொத்தம் 9 பேர் அங்கு
திரண்டனர். அவர்கள் இளம் பெண்ணின் வருங்கால கணவரை தாக்கி கட்டிப்போட்டு
முழங்காலிடச் செய்தனர்.
அவரது
கண் முன்பே கீதாவை அவர்கள் மானபங்கபடுத்தினர். அதற்கு இனங்க மறுத்த கீதாவை
விஷ பாம்பு காட்டி மிரட்டினர். பாம்பை அவரது உடலில் ஊர்ந்து செல்ல வைத்து
அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக களையச் செய்தனர். பின்னர் 9 பேரும் அந்த பெண்னை
கொடூரமாக கற்பழித்தனர். கற்பழிப்பு காட்சியை தங்களது செல்போனில் படம்
பிடித்தனர்.
அந்த
வெறி பிடித்த கும்பலிடம் தப்ப அந்த பெண் தற்கொலைக்கு முயன்ற போது அதை
பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
இது
குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து
ஸ்ரீசைலத்தில் பதுங்கி இருந்த முகமது, சையத் அன்வர், அலி, தயானி, சாலம்
ஹமனி, காதர், காஜா அகமது, பைசல் சயானி, சையத் ஆகிய 9 பேரை கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment