Wednesday, August 27, 2014

திருப்பூர், :திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர், திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மற்றும் அவரது நண்பர் கவியரசு ஆகிய இருவரும் சினிமா பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது டிக்கட் எடுப்பதற்காக கவியரசு உள்ள சென்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் லோகநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.
லோகநாதன் உடனே சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சென்ட்ரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் மதுரை புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பாண்டியன் (29) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
0 comments:
Post a Comment