Wednesday, August 27, 2014

திருப்பூர், :திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர், திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மற்றும் அவரது நண்பர் கவியரசு ஆகிய இருவரும் சினிமா பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது டிக்கட் எடுப்பதற்காக கவியரசு உள்ள சென்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் லோகநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.
லோகநாதன் உடனே சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சென்ட்ரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் மதுரை புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பாண்டியன் (29) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்* தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்க...
0 comments:
Post a Comment