Monday, August 11, 2014
திருப்பூர்,ஆக.11
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...