Monday, August 11, 2014
திருப்பூர்,ஆக.11
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...