Monday, August 11, 2014
திருப்பூர்,ஆக.11
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...