Monday, August 11, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு., க.அம்மா பேரவை சார்பில்,100 வாரங்கள் நடக்கும் மக்கள் முகாமின் 3-வது வார முகாம் அவினாசி அருகில் நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையத்தில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றி தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்க்கினார். நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை இணை செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், பூண்டி விஸ்வநாதன்,ஆனந்தகுமார், பத்ம நந்தினி, ரவிக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...