Monday, August 11, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு., க.அம்மா பேரவை சார்பில்,100 வாரங்கள் நடக்கும் மக்கள் முகாமின் 3-வது வார முகாம் அவினாசி அருகில் நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையத்தில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றி தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்க்கினார். நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை இணை செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், பூண்டி விஸ்வநாதன்,ஆனந்தகுமார், பத்ம நந்தினி, ரவிக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...