Tuesday, August 12, 2014
On Tuesday, August 12, 2014 by farook press in Break, திருப்பூர்
திருப்பூர்
மாநகர காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்து
செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்களை கொள்ளையடிப்பதும், வழிப்பறி செய்யும் போது
பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியும், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும்
வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்
கீழ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.எஸ்.என்.சேஷசாய் இ.கா.ப அவர்கள்
ஆணையிட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட எதிரிகளின்
விபரம்
|
பெயர்
மற்றும் முகவரி
|
குற்ற
செயல்கள் விபரம்
|
|
1. எம்.தியாகு வயது 24
த/பெ முருகன்
@ முருகேசன்,
சுந்தரராஜபுரம்,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
|
2. ஆர்.செல்வம் @ அன்புசெல்வம்
@ செல்வராஜ்
வயது 29,
த/பெ ராமர்@
கட்டராமர்,
மந்தையம்மன்
கோவில் தெரு,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
|
3. ஊமைத்துரை வயது 24
த/பெ
கோம்பையா
ஆழ்வார்திருநகரி, மறவர் வீதி,
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
|
4. பாண்டி @ இசக்கிமுத்து
த/பெ
இசக்கிமுத்து
கதவு எண் 8/74,
அண்ணன்தம்பிகுறிச்சி,
புதுகாலனி, ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
|
5. மணிகண்டன் வயது 25,
த/பெ வேலு
தட்சன் மொழி
வீதி,
சாத்தன்குளம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
மேற்படி
ஐந்து பேருக்கும் ஓர் ஆண்டுகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக துவக்கப்பட்ட திருப்பூர் மாநகர காவல்
ஆணையரகத்தில் இதுவரை 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர்,
திருப்பூர் மாநகரம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...