Tuesday, August 12, 2014
On Tuesday, August 12, 2014 by farook press in Break, திருப்பூர்
திருப்பூர்
மாநகர காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்து
செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்களை கொள்ளையடிப்பதும், வழிப்பறி செய்யும் போது
பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியும், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும்
வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்
கீழ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.எஸ்.என்.சேஷசாய் இ.கா.ப அவர்கள்
ஆணையிட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட எதிரிகளின்
விபரம்
பெயர்
மற்றும் முகவரி
|
குற்ற
செயல்கள் விபரம்
|
1. எம்.தியாகு வயது 24
த/பெ முருகன்
@ முருகேசன்,
சுந்தரராஜபுரம்,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
2. ஆர்.செல்வம் @ அன்புசெல்வம்
@ செல்வராஜ்
வயது 29,
த/பெ ராமர்@
கட்டராமர்,
மந்தையம்மன்
கோவில் தெரு,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
3. ஊமைத்துரை வயது 24
த/பெ
கோம்பையா
ஆழ்வார்திருநகரி, மறவர் வீதி,
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
4. பாண்டி @ இசக்கிமுத்து
த/பெ
இசக்கிமுத்து
கதவு எண் 8/74,
அண்ணன்தம்பிகுறிச்சி,
புதுகாலனி, ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
5. மணிகண்டன் வயது 25,
த/பெ வேலு
தட்சன் மொழி
வீதி,
சாத்தன்குளம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
மேற்படி
ஐந்து பேருக்கும் ஓர் ஆண்டுகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக துவக்கப்பட்ட திருப்பூர் மாநகர காவல்
ஆணையரகத்தில் இதுவரை 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர்,
திருப்பூர் மாநகரம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...